Tuesday, September 11, 2007

ஒரேநாளில் 6500 போலீசாரை டிஸ்மிஸ்!

11.உத்திரபிரதேசத்தில் ஒரேநாளில் 6500 போலீசாரை டிஸ்மிஸ்

லக்னோ : உத்திரபிரதேசத்தில் ஒரேநாளில் 6500 போலீசாரை டிஸ்மிஸ் செய்து முதல்வர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

உத்திரபிரதேசத்தில் முலாயம் சிங் ஆட்சி காலத்தில் நடந்த போலீஸ் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தியதில் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது. இதையடுத்து நேற்று ஒரே நாளில் 6500 போலீசாரை டிஸ்மிஸ் செய்து முதல்வர் மாயாவதி உத்தரவிட்டார். மேலும் 12 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நன்றிங்க, தினமலர் 12.09.2007

எம்மாடி!

''எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்''

- முலாயம் சிங்!

No comments: