Tuesday, September 11, 2007

14.சிவகங்கையில் திறந்தவெளி சிறை!

14. சிவகங்கையில் ரூ.1.25 கோடியில் திறந்தவெளி சிறை

மதுரை : சிவகங்கையில் திறந்தவெளி சிறை அமைக்க தமிழக அரசு ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறை,

இரண்டு பெண்கள் சிறை,

114 கிளைச் சிறை,

ஒரு சிறுவர் சிறை,

ஆறு சிறப்பு சிறை,

ஒரு திறந்தவெளி சிறை

ஆகியவை உள்ளன. கோவையில் திறந்தவெளி சிறை உள்ளது. இங்கு கைதிகள் விவசாயம் செய்கின்றனர். மதுரை மண்டலத்தில் ஒரு திறந்தவெளி சிறையை அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்காக சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் 98 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. சிறை அமைக்க ரூ.1.25 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான பணிகள் பொதுப்பணித்துறை மூலம் விரைவில் துவங்கப்படவுள்ளது.

நன்றிங்க, தினமலர் 12.09.2007

எல்லாரும் திருந்தி ஒழுங்க இருங்கப்பா!

தமிழகத்தில் சிறைகள் மேலும் அதிகரிப்பது ஏன்...?

No comments: