Saturday, September 15, 2007

1. எச்.ஐ.வி. மருந்தினால் புற்று நோய் ஏற்படும் அபாயம்!

1. எச்.ஐ.வி. மருந்தினால் புற்று நோய் ஏற்படும் அபாயம்

டில்லி : எச்.ஐ.வி. நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளினால் புற்று நோய் ஏற்படுகிறது. பெத்திஸ்டாவில் உள்ள தேசிய புற்று நோய் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்.ஐ.வி. நோய்க்கு உட்கொள்ளும் மருந்துகளினால் புற்று நோயை ஏற்படுத்தும் செல்கள் உருவாகின்றது என அறிக்கை தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி.க்கு முக்கிய மருந்தான நெல்பின்விர், புற்று நோய் கிருமிகளை உடலில் உருவாக்குகிறது.

நன்றிங்க, தினமலர் 16.09.2007

பொதுவானவை

No comments: