திருநெல்வேலி: அனாதை ஆசிரமம் என்ற பெயரில் விபசாரம் நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் அன்னை தெரசா அனாதை இல்லம் ஒன்றை அப்பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய மேரி என்பவர் நடத்தி வந்தார். இதில் 8 குழந்தைகள் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் இவ்வாசிரமத்தின் செயல்பாடுகள் குறித்து புகார் செல்லவே, போலீசார் விசாரித்ததில், ஆரோக்கிய மேரி இரண்டு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் ஆரோக்கிய மேரி, உஷா, கலைவாணி மற்றும் பாலு என்ற நான்கு பேரை இது தொடர்பாக கைது செய்தனர்.
நன்றிங்க, தினமலர்-04.09.2007
அட பாவிங்களா விபச்சாரம் நடத்த எத்தனையோ இடங்கள் இருக்க அனாதைகளின் பெயரை பயன்படுத்தி இந்த தரங்கெட்ட செயல் தேவைதானா..?
"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''
Showing posts with label விபச்சாரம். Show all posts
Showing posts with label விபச்சாரம். Show all posts
Tuesday, September 04, 2007
Tuesday, August 14, 2007
2. ப்ளுபிலிம் ஒத்திகையில் ஈடுபட்ட விபசார கும்பல்.
தமிழ்நாடு
11. ப்ளுபிலிம் ஒத்திகையில் ஈடுபட்ட விபசார கும்பல் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்.
கோயம்பேடு : ஜெ.ஜெ., நகரில் குரூப் செக்சில் ஈடுபட்டு கைதானவர்கள் ஆபாச "சிடி' படப்பிடிப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்டதும், அவர்களுடன் சிக்கிய புரோக்கர், "தொழிலில்' ஜூனியர் கன்னட பிரசாத் என்று பெயரெடுத்தவர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, ஜெ.ஜெ.,நகர் மற்றும் முகப்பேர் பகுதிகளில் அரசு உயர் அதிகாரிகள் மட்டுமின்றி தொழிலதிபர்களும், ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் வசித்து வருகின்றனர். உயர் வருவாய் பிரிவினரான இவர்களில் "சபல' பிரியர்களை குஷிபடுத்துவதற்காக இப்பகுதிகளில் உள்ள சில வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் விபசார தொழில் களைகட்டியுள்ளது. இது குறித்து போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து திருமங்கலம் உதவி கமிஷனர் அழகு சோலைமலை தலைமையில் ஜெ.ஜெ.,நகர் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர், அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
கோல்டன் ஜார்ஜ் நகர் சுடுகாடு பகுதியில் குரூப் செக்ஸில் ஈடுபட்டிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த புரோக்கர்கள் பஷீர்(22) சயனுதீன்(33), சமீர்(22) ஆகியோரும் அவர்களுடன் விபசார பெண்கள் ஆயிஷா(19), ரஷீயா(18), பூஜா மற்றும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த விபசார புரோக்கர் சாகுல் ஹமீது(44) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் விபசார புரோக்கர் சாகுல் ஹமீது குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட கன்னட பிரசாத்தைப் போலவே சாகுல் ஹமீதும் தமிழகம் முழுவதும் விபசார தொழிலை நடத்தி வந்துள்ளார். இவன் கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அழகான ஏழை பெண்களை வேலை தருவதாக தமிழகம் அழைத்து வந்து பல இடங்களில் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மேலும் கோல்டன் ஜார்ஜ் நகர் சுடுகாட்டில் கைது செய்யப்பட்டபோது அவர்கள் ஆபாச "சிடி' படப்பிடிப்பிற்கான ஒத்திகையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இரவு நேரங்களில் "தொழில்' நடத்தும் இந்த கும்பல் பகலில் ஆள் நடமாட்டமற்ற சுடுகாட்டுப் பகுதியில் மறைந்து இருப்பார்களாம். ஏற்கனவே, இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் விபசார வழக்குகளும் பதிவாகியுள்ளது. பிற மாநில பெண்களை "சப்ளை' செய்வதில் சாகுல் ஹமீது பிரபலமானவர் என்பதால் அவரை "ஜூனியர் கன்னட பிரசாத்' என்று அவர்களது வட்டாரத்தில் பட்டப் பெயர் வைத்து அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஜெ.ஜெ.,நகர் போலீசார் சாகுல் ஹமீதை, தங்களது பாதுகாப்பில் எடுத்து விசாரித்தால் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இதனிடையே அவரை பெயிலில் எடுக்க வக்கீல்கள் மனு செய்துள்ளதாக தெரிகிறது. இவ்வழக்கு அம்பத்துõர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
நன்றிங்க, DINAMALAR 14/08/07
அட மானங்கெட்ட ஜென்மங்களா...!
11. ப்ளுபிலிம் ஒத்திகையில் ஈடுபட்ட விபசார கும்பல் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்.
கோயம்பேடு : ஜெ.ஜெ., நகரில் குரூப் செக்சில் ஈடுபட்டு கைதானவர்கள் ஆபாச "சிடி' படப்பிடிப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்டதும், அவர்களுடன் சிக்கிய புரோக்கர், "தொழிலில்' ஜூனியர் கன்னட பிரசாத் என்று பெயரெடுத்தவர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, ஜெ.ஜெ.,நகர் மற்றும் முகப்பேர் பகுதிகளில் அரசு உயர் அதிகாரிகள் மட்டுமின்றி தொழிலதிபர்களும், ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் வசித்து வருகின்றனர். உயர் வருவாய் பிரிவினரான இவர்களில் "சபல' பிரியர்களை குஷிபடுத்துவதற்காக இப்பகுதிகளில் உள்ள சில வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் விபசார தொழில் களைகட்டியுள்ளது. இது குறித்து போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து திருமங்கலம் உதவி கமிஷனர் அழகு சோலைமலை தலைமையில் ஜெ.ஜெ.,நகர் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர், அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
கோல்டன் ஜார்ஜ் நகர் சுடுகாடு பகுதியில் குரூப் செக்ஸில் ஈடுபட்டிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த புரோக்கர்கள் பஷீர்(22) சயனுதீன்(33), சமீர்(22) ஆகியோரும் அவர்களுடன் விபசார பெண்கள் ஆயிஷா(19), ரஷீயா(18), பூஜா மற்றும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த விபசார புரோக்கர் சாகுல் ஹமீது(44) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் விபசார புரோக்கர் சாகுல் ஹமீது குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட கன்னட பிரசாத்தைப் போலவே சாகுல் ஹமீதும் தமிழகம் முழுவதும் விபசார தொழிலை நடத்தி வந்துள்ளார். இவன் கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அழகான ஏழை பெண்களை வேலை தருவதாக தமிழகம் அழைத்து வந்து பல இடங்களில் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மேலும் கோல்டன் ஜார்ஜ் நகர் சுடுகாட்டில் கைது செய்யப்பட்டபோது அவர்கள் ஆபாச "சிடி' படப்பிடிப்பிற்கான ஒத்திகையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இரவு நேரங்களில் "தொழில்' நடத்தும் இந்த கும்பல் பகலில் ஆள் நடமாட்டமற்ற சுடுகாட்டுப் பகுதியில் மறைந்து இருப்பார்களாம். ஏற்கனவே, இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் விபசார வழக்குகளும் பதிவாகியுள்ளது. பிற மாநில பெண்களை "சப்ளை' செய்வதில் சாகுல் ஹமீது பிரபலமானவர் என்பதால் அவரை "ஜூனியர் கன்னட பிரசாத்' என்று அவர்களது வட்டாரத்தில் பட்டப் பெயர் வைத்து அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஜெ.ஜெ.,நகர் போலீசார் சாகுல் ஹமீதை, தங்களது பாதுகாப்பில் எடுத்து விசாரித்தால் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இதனிடையே அவரை பெயிலில் எடுக்க வக்கீல்கள் மனு செய்துள்ளதாக தெரிகிறது. இவ்வழக்கு அம்பத்துõர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
நன்றிங்க, DINAMALAR 14/08/07
அட மானங்கெட்ட ஜென்மங்களா...!
Subscribe to:
Posts (Atom)