tag:blogger.com,1999:blog-19180899.post6671740300314725953..comments2022-05-13T11:05:26.669-07:00Comments on முஸ்லிம்: அரை குறையாக விளங்கிய விமர்சனம்.முஸ்லிம்http://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-19180899.post-14195405095802689962007-07-24T08:13:00.000-07:002007-07-24T08:13:00.000-07:00செந்தில் அழகு பெருமாள் அய்யாஅளவில்லாமல் வார்த்தைகள...செந்தில் அழகு பெருமாள் அய்யா<BR/><BR/>அளவில்லாமல் வார்த்தைகளை அள்ளிக்கொட்டிய நீங்கள், ''வார்த்தையை அளந்து பேசுங்கள்'' என்று பிறருக்கு அறிவுரை கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. ஒருவேளை வார்த்தையை அளந்து பேச வேண்டும் என்ற அளவுகோல் பிறருக்குத்தான், உங்களுக்கில்லை என்று வகுத்துக் கொண்டீரோ?<BR/><BR/>இஸ்லாத்தின் மீதான அளவிட முடியாத வார்த்தைகளை பேசிய நீங்கள் அதைத் திரும்பப் பெறுவீரா?<BR/><BR/>உங்கள் முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-43690098679500817782007-07-24T08:11:00.000-07:002007-07-24T08:11:00.000-07:00புலமாடன் அய்யா, மற்றும் மரைக்காயர் உங்கள் மீள் வரவ...புலமாடன் அய்யா, மற்றும் மரைக்காயர் உங்கள் மீள் வரவுக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-75207096021957559762007-07-23T09:08:00.000-07:002007-07-23T09:08:00.000-07:00//புலமாடன் ஐய்யா தனது பெயரிலேயே முஸ்லீம் என இட்டுள...//புலமாடன் ஐய்யா தனது பெயரிலேயே முஸ்லீம் என இட்டுள்ளவர் வெறியனா? நான் வெறியனா? வார்த்தையை கொஞ்சம் அளந்து பேசுங்கள். தேவையில்லாமல் வார்த்தையை விடாதீர். விட்ட வார்த்தையை திரும்பப் பெற இயலாது.. //<BR/><BR/><BR/>செந்தில் அழகு பெருமாள் ஐயா!<BR/><BR/><BR/>எனது பின்னூட்டத்தை மீண்டும் ஒரு முறை பொறுமையாகப் படித்தபின் அதற்கு மறு(ப்புப்)பின்னூட்டம் இடுங்கள். நான் என் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி புலமாடன்https://www.blogger.com/profile/13957041519207560015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-16914810397595604272007-07-23T06:55:00.000-07:002007-07-23T06:55:00.000-07:00//புலமாடன் ஐய்யா தனது பெயரிலேயே முஸ்லீம் என இட்டுள...//புலமாடன் ஐய்யா தனது பெயரிலேயே முஸ்லீம் என இட்டுள்ளவர் வெறியனா? நான் வெறியனா? வார்த்தையை கொஞ்சம் அளந்து பேசுங்கள்.//<BR/><BR/>என்னாங்கையா இது? முஸ்லிம் என ஒருவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டால் அவர் வெறியரா? முஸ்லிம் அய்யா இந்து மதத்தைப் பற்றி கருத்து ஒன்றும் சொல்லாமல் இருக்கும்போது, மதசார்பு இல்லாமல் பொதுவாக செயல்பட வேண்டிய காவல்துறை கிடா வெட்டி பூஜை செய்தால் குற்றம் குறைந்து போகும் என்று மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-18518351099339314232007-07-23T01:26:00.000-07:002007-07-23T01:26:00.000-07:00மன்னிக்க வேண்டும் முஸ்லீம் ஐய்யா. உங்கள் பதிவுக்கு...மன்னிக்க வேண்டும் முஸ்லீம் ஐய்யா. உங்கள் பதிவுக்கு <A HREF="http://kadalthandiyaparavaigal.blogspot.com/2007/07/blog-post_23.html" REL="nofollow">இதோ எனது பதில்...</A><BR/><BR/>புலமாடன் ஐய்யா தனது பெயரிலேயே முஸ்லீம் என இட்டுள்ளவர் வெறியனா? நான் வெறியனா? வார்த்தையை கொஞ்சம் அளந்து பேசுங்கள். தேவையில்லாமல் வார்த்தையை விடாதீர். விட்ட வார்த்தையை திரும்பப் பெற இயலாது..<BR/><BR/>குறிப்பு: முந்தைய Senthil Alagu Perumalhttps://www.blogger.com/profile/02948634901581246851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-87948852856425311852007-07-20T10:21:00.000-07:002007-07-20T10:21:00.000-07:00மரைக்காயர் அய்யா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ...மரைக்காயர் அய்யா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.<BR/><BR/>பாவம் ஒரு பக்கம், பழி இன்னொரு பக்கம் என்றாகிவிட்டது. என்ன செய்ய? சகித்துக்கொள்ள வேண்டியதுதான்.முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-63202911493478279412007-07-20T10:15:00.000-07:002007-07-20T10:15:00.000-07:00புலமாடன் அய்யா உங்கள் வரவுக்குமஉங்கள் அருமையான கரு...புலமாடன் அய்யா உங்கள் வரவுக்கும<BR/>உங்கள் அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் நன்றிகள். என்ன செய்ய சிலபேர் அவசரத்தில் நிதானத்தை இழந்து விடுகிறார்கள்.முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-31181416228379221292007-07-20T00:04:00.000-07:002007-07-20T00:04:00.000-07:00ஒரே ஒரு படம், ஒரு பத்தியில் ஒரு செய்தி போட்டு, ஒரே...ஒரே ஒரு படம், ஒரு பத்தியில் ஒரு செய்தி போட்டு, ஒரே ஒரு வரியில் உங்களுடைய கமெண்டை சேர்த்திருந்தீர்கள். அது கூட இந்து மதத்தையோ முடநம்பிக்கையென்றோ குறை சொல்லாமல், காவல் துறையை சாடியிருந்தீர்கள். அதைக்கூட சரியாக படித்து புரிந்து கொள்ளாமல் அவசரக்குடுக்கையாக ஒருவர் எகிறி விழுந்திருந்தார். அவருக்கு விளக்கம் கொடுப்பதற்காகவே தனிப்பதிவு எழுதியிருக்கிறீர்களே..! முஸ்லிம் அய்யா, உங்களுக்கு அசாத்திய பொறுமைமரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-37956884964390806472007-07-19T23:55:00.000-07:002007-07-19T23:55:00.000-07:00முஸ்லிம் ஐயா!மிகப் பொறுமையாகவும் தெளிவாகவும் விளக்...முஸ்லிம் ஐயா!<BR/><BR/>மிகப் பொறுமையாகவும் தெளிவாகவும் விளக்கமளித்துள்ளீர்கள்.<BR/><BR/>மேற்படி பின்னூட்டக்காரருக்கு நான் ஒரு பின்னூட்டம் இட எண்ணியிருந்தேன். உங்கள் அளவுக்கு என்னால் உங்கள் சமயம் சார்ந்த விளக்கம் அளிக்க இயலாது. எனினும் உங்கள் பதிவைச் சரியாக விளங்கி, புரிந்து எழுதப் பட்ட பின்னூட்டமில்லை அது என்பதால் அந்த அவசரப் பின்னூட்டக்காரருக்குத் ஒரே ஒரு வினா மட்டும் .<BR/><BR/>பதிவர் புலமாடன்https://www.blogger.com/profile/13957041519207560015noreply@blogger.com