tag:blogger.com,1999:blog-19180899.post3974507310884555184..comments2022-05-13T11:05:26.669-07:00Comments on முஸ்லிம்: மலேசியா போய் பிச்சை எடுத்த தமிழர்!முஸ்லிம்http://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-19180899.post-69479010609073461312007-09-27T09:20:00.000-07:002007-09-27T09:20:00.000-07:00பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் ந...பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.<BR/><BR/>பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு ஊரு, நாடு என்ற பேதமில்லை. <BR/><BR/>82 ஆயிரம் ரூபாயை எவனிடமோ அள்ளிக்கொடுத்து ஏமாந்ததைவிட அந்த தொகையை முதலீடு செய்து உள்ளூரிலேயே உழைத்தால் நல்ல முன்னேற்றம் அடையலாம். இதுக்கு மலேசியா போக வேண்டிய அவசியமில்லை.முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-5121423608831180732007-09-27T07:18:00.000-07:002007-09-27T07:18:00.000-07:00பராசக்தியில் சிவாஜி பேசிய கலைஞரின் வசனம்தான் நிணைவ...பராசக்தியில் சிவாஜி பேசிய கலைஞரின் வசனம்தான் நிணைவுக்கு வந்தது 'பிறக்க ஒரு நாடு -பிழைக்க ஒரு நாடு தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?'. அந்தக்காலம் போய் தமிழர்கள் பிறக்க ஒரு நாடும் - பிச்சையெடுக்க ஒரு நாடாகவும் ஆகிவிட்டது.பிறைநதிபுரத்தான்https://www.blogger.com/profile/03191067921404286698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-34280373221532449992007-09-26T13:58:00.000-07:002007-09-26T13:58:00.000-07:00புலமாடன் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.விச...புலமாடன் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.<BR/><BR/>விசா தொடர்பாக எவ்வளவோ ஏமாற்றும், ஏமாற்றங்களும் நடந்து மோசடிகள் அம்பலப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்னும் எச்சரிக்கை அடையாமல் ஏமாந்து கொண்டிருப்பது தான் அவலம்!முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-8848298291027513302007-09-26T11:01:00.000-07:002007-09-26T11:01:00.000-07:00"தமிழனைத் தமிழன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலேஇது மாற..."தமிழனைத் தமிழன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே<BR/><BR/>இது மாறுவதெப்போ தீருவதெப்போ தம்பிப்பயலே"<BR/><BR/>என்று பட்டுக்கோட்டையார் மாதிரிப் புலம்ப வேண்டியதுதான்.<BR/><BR/>இதில்,<BR/> "தமிழன் என்றோர் இனமுண்டு<BR/><BR/> தனியே அவர்க்கோர் குணமுண்டு"<BR/><BR/> என்று பெருமை வேறு.<BR/><BR/>இதுதானோ அக்குணம்..?புலமாடன்https://www.blogger.com/profile/13957041519207560015noreply@blogger.com